நூற்றியெட்டு சிவதாண்டவங்கள் என்பவை சிவபெருமான் பரதநாட்டியத்தின் கரணங்களான 108 கரணங்களையும் ஆடியதாகும். ஆணின் நடனம் தாண்டவம் என்று பெயர் பெறுவதால், இந்தக் கரண நடனங்கள் நூற்றியெட்டு சிவதாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
அவையாவன,.
- தாளபுஷ்பபுடம்
- வர்திதம்
- லிதிதோருகம்
- அபவித்தம்
- சமநகம்
- லீனம்
- ஸ்வஸ்திக ரேசிதம்
- மண்டல ஸ்வஸ்திகம்
- நிகுட்டம்
- அர்தத நிகுட்டம்
- கடிச்சன்னம்
- அர்த்த ரேசிதம்
- வக்ஷஸ்வஸ்திகம்
- உன்மத்தம்
- ஸ்வஸ்திகம்
- ப்ருஷ்டஸ்வஸ்திகம்
- திக் ஸ்வஸ்திகம்
- அலாதம்
- கடிஸமம்
- ஆக்ஷிப்த ரேசிதம்
- விக்ஷிப்தாக்ஷிப்தம்
- அர்த்த ஸ்வஸ்திகம்
- அஞ்சிதம்
- புஜங்கத்ராசிதம்
- ஊத்வஜானு
- நிகுஞ்சிதம்
- மத்தல்லி
- அர்த்த மத்தல்லி
- ரேசித நிகுட்டம்
- பாதாப வித்தம்
- வலிதம்
- கூர்நிடம்
- லலிதம்
- தண்டபக்ஷம்
- புஜங்கத்ராஸ்த ரேசிதம்
- நூபுரம்
- வைசாக ரேசிதம்
- ப்ரமரம்
- சதுரம்
- புஜங்காஞ்சிதம்
- தண்டரேசிதம்
- விருச்சிக குட்டிதம்
- கடிப்ராந்தம்
- லதா வ்ருச்சிகம்
- சின்னம்
- விருச்சிக ரேசிதம்
- விருச்சிகம்
- வியம்ஸிதம்
- பார்ஸ்வ நிகுட்டனம்
- லலாட திலகம்
- க்ராநதம்
- குஞ்சிதம்
- சக்ரமண்டலம்
- உரோமண்டலம்
- ஆக்ஷிப்தம்
- தலவிலாசிதம்
- அர்கலம்
- விக்ஷிப்தம்
- ஆவர்த்தம்
- டோலபாதம்
- விவ்ருத்தம்
- விநிவ்ருத்தம்
- பார்ஸ்வக்ராந்தம்
- நிசும்பிதம்
- வித்யுத் ப்ராந்தம்
- அதிக்ராந்தம்
- விவர்திதம்
- கஜக்ரீடிதம்
- தவஸம்ஸ்போடிதம்
- கருடப்லுதம்
- கண்டஸூசி
- பரிவ்ருத்தம்
- பார்ஸ்வ ஜானு
- க்ருத்ராவலீனம்
- ஸன்னதம்
- ஸூசி
- அர்த்தஸூசி
- ஸூசிவித்தம்
- அபக்ராந்தம்
- மயூரலலிதம்
- ஸர்பிதம்
- தண்டபாதம்
- ஹரிணப்லுதம்
- பிரேங்கோலிதம்
- நிதம்பம்
- ஸ்கலிதம்
- கரிஹஸ்தம்
- பர ஸர்ப்பிதம்
- சிம்ஹ விக்ரீடிதம்
- ஸிம்ஹாகர்சிதம்
- உத் விருத்தம்
- உபஸ்ருதம்
- தலஸங்கட்டிதம்
- ஜநிதம்
- அவாஹித்தம்
- நிவேசம்
- ஏலகாக்ரீடிதம்
- உருத்வ்ருத்தம்
- மதக்ஷலிதம்
- விஷ்ணுக்ராந்தம்
- ஸம்ப்ராந்தம்
- விஷ்கம்பம்
- உத்கட்டிதம்
- வ்ருஷ்பக்ரீடிதம்
- லோலிதம்
- நாகாபஸர்பிதம்
- ஸகடாஸ்யம்
- கங்காவதரணம்